makkalsakthi.net

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிறுவனர்களைப் பற்றி...




சிவ இளங்கோ(32)

முன்னாள் தினமணி நிருபர். ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். எம்.ஏ-அரசியல், எம்.ஏ-இதழியலில் பட்டங்கள் பெற்றவர்

விஜய் ஆனந்த்(41)

பி..பட்டம் பெற்றவர்.அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வருபவர்.


பிரபாகர் (29)

பி.இ(மெக்கானிகல்) பட்டம் பெற்றவர். கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவன உரிமையாளர்.

பிரவீன் (29)

மின் அணுவியலில் பட்டயப் படிப்பு பெற்றவர் . சிங்கப்பூரில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்.

செந்தில் ஆறுமுகம் (32)

எம்.சி.ஏ பட்டம் பெற்றவர். தமிழகம்,வெளிநாடுகளில் தகவல் தொழில் நுட்பத்துறையில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர்.

சிவசங்கர் (38)

இயற்பியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். சமூக ஆர்வலர். கடந்த 15 ஆண்டுகளாக சமூக,அரசியல் பிரச்சனைகள்-தீர்வுகள் குறித்து ஆராய்ந்தும், எழுதியும் வருபவர்.

மோகன் (30)

பி.இ(எலெக்டிரிகல்). பன்னாட்டு நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றிய பொறியாளர். 

சோமசுந்தரம் (28)

Charted Accountant பட்டம் பெற்றவர். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்.


கிருஷ்ணபாபு (27)

எம்.பி.ஏ.பட்டம் பெற்றவர். முன்னணி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார்.

 

Newsflash


நவம்பர் 28,2009: மாநில தகவல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.... 

பத்திரிகை செய்தி || அறிக்கை || அழைப்பிதழ் || துண்டுப்பிரசுரம்